நல்லம் பள்ளி வட்டம், கெட்டு அள்ளிகிராமத்தில் பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடை பெற்றது. தருமபுரி மாவட்டம், நல்லம் பள்ளி வட்டம், கெட்டு அள்ளி
எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், கே.பி. வேளாண்மைத்துறை மற்றும் வம்பன் வேளாண்மை அறிவியல் நிலையம் ஆகிய அமைப்புகள் இணைந்து மக்காச்சோளத்தில் படைப்புழுவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை வம்பன் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் புதன்கிழமை நடத்தின.